Risk affecting agriculture

img

மீன் பிடிப்புக்காக ஏரி நீர் வெளியேற்றம்: விவசாயம் பாதிக்கும் அபாயம்

விழுப்புரம் மாவட்ட மொத்த மக்கள் தொகை யில், 75 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்துள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் சுமார் 5.68 லட்சம் பண்ணை குடும்பங்கள் உள்ளன.